தியாக உள்ளம் ஆகியவற்றுக்குச் சோதனை ஏற்படுத்துவது போலவும், சர்க்கார் ஒரு தடை சட்டம் கொண்டு வருகிறபோது, இப்படி எல்லாம், அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்துக் கூடாது – சீறி எழ வேண்டும், தடை உடைபட வேண்டும் என்று மட்டும் கருதுவது, நாம் கைப்பிடிக்கு அடங்கக்கூடிய மிகச்சிறிய குழுவாக இருந்தாலாவது, பொறுத்துக் கொள்ளத்தக்கதாக இருக்கும்;