பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


வேண்டாம் என்று நாம் கருதினால், பிறகு, நாம் மீண்டும் சந்திக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. முன்பு நான் கூறியபடி, அது தற்கொலைத்திட்டம் ஆகிவிடுகிறது.

சிலர் அது போலாகி, கழகமும் கலைந்த பிறகு, மீதம் உள்ளவர்கள் கூடி, புதிதாக ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு