இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
183
இயலாத நிலையினரும், கழக ஆதரவாளரும், தமக்குரிய இடம் இழந்து, அலைவார்கள், அப்போது அவர்களை இழுத்துப் போட்டுக் கொண்டு, புதிய வலிவு பெறலாம் என்று எண்ணிப் பல கட்சிகள் பல் விளக்கிக் கொண்டுள்ளன.
நமக்கு ரோஷம் ஊட்டிச் சிலர் பேசுவதும், இங்கு, தலைமையினர் தயக்கம்