பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

காட்டுகிறார்கள், தொண்டர்கள் துடிக்கிறார்கள், என்று கதைக்கட்டிப் பேசுவோரும், இந்த அற்ப ஆசையால் உந்தப்பட்டவர்கள்.

பதினைந்து ஆண்டுகளாக, நாம் ஊட்டி வைத்திருக்கின்ற, காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சி, நாம் சிறை சென்று, கழகம் கலைக்கப்பட்டுப் போன பிறகும், நாட்டிலே உலவியபடி இருக்கும்.