பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


அந்த உணர்ச்சியைத் தமக்குச் சாதமாகத் திருப்பிப் பலன்பெற வேண்டுமென்று அந்த கட்சிகள், தவம் கிடக்கின்றன.

யோசிக்காமல், தீரமாக நின்று, தடையை மீற வேண்டும் என்று நமக்கு அவர்கள் ‘கட்டளை’ பிறப்பித்துக் கொண்டிருப்-