இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202
தடைச்சட்டத்தை மீறிவிடுவதால், தி. மு. கழகம் எனும் அமைப்பு அழிக்கப்பட்டுவிடுகிறது என்பதால், ஏற்படக்கூடிய நிலை இது.
இதற்காக, தடைச்சட்டத்தை மீறாமல், அதற்கு உட்பட்ட முறையில் கொள்கையைக் குறைத்துக் கொண்டால், என்ன நேரிடக் கூடும் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.
கொள்கை போன பிறகு, மற்ற எதைப்பற்றி என்ன