பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

203

கவலை என்பது, கொள்கைப்பற்று காரணமாக ஏற்படும், தூய்மையான எண்ணம்.

அந்த எண்ணத்திலே துளியும் தவறில்லை. ஆனால், தவறு எதிலே இருக்கிறது என்றால், தடையை மீறி விடுவதால் மட்டும் கொள்கை காப்பாற்றப்பட்டுவிடும், வளர்ந்து விடும் என்று எண்ணிக் கொள்வதிலேதான் இருக்கிறது.

தடையை மீறுவதால், கொள்கை வளர வழி கிடைக்கப் போவதில்லை, மீறுகிறவர்களின்