பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பேரும் புகழும் நிச்சயம் வளரும் - மீறுகின்றவர்களின் இதயத்தில் ஒரு பெருமிதம் எழும் - வரலாற்றில் பொறிக்கப்படத்தக்க வீரச்செயலில் ஈடுபட்டோம் என்ற திருப்தி ஏற்படும்.

கொள்கை வளராது; வழி கிடைக்காது என்று ஏன் கூறுகிறேன்?

கொள்கை வளர்ச்சி என்பது, தொடர்ந்து