பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



புதிய சட்டத்தின் விளைவாக, இந்த எண்ணங்கள் யாவும் மண்ணாகிப் போகின்றன.

பிரிவினைக் கொள்கையுடன் ஒரு அமைப்பு இயங்கவும் வழி இல்லை, அந்தக் கொள்கையுடன் தேர்தலுக்கு நிற்கவும் அனுமதி இல்லை.


ஆக, பிரசாரம், அமைப்பு, சட்டமன்றத்தில் இடம் பெற்றல் கிடைக்கத்தக்க ஓட்டுமுறை எனும் யாவும், ஒழிக்கப்பட்டுவிட சட்டம் வந்திருக்கிறது.