பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

209

பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கழகத்தைத் தாக்கத்தான் செய்வர். அத்தாக்குதலை அலட்சியப்படுத்தவும் கூடாது.

ஆனால், கழகத்தைத் தாக்கிப் பேசிவிட்டு, கொள்கையை விட்டுவிட்டார்கள் என்று குற்றம் கூறிவிட்டு, அவர்களில் எவரும், தீவிரமாகவோ, தீரமாகவோ, அந்தக் கொள்கையை