பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

அப்படி விழுந்துவிடவுமில்லை, சட்டசபையை விட்டு விடவுமில்லை.

தூற்றி நம்மை தொலைத்து விட்டிருக்க முடியுமானால், பெரியாரின் பிரசாரத்தின் காரணமாக, நாம் புதைக்கப்பட்ட இடத்திலே புல் முளைத்து விட்டிருக்க வேண்டும்.

தூற்றலுக்காக நான் துளியும் அஞ்சவில்லை - அஞ்சப்போவதுமில்லை.