பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

பிள்ளையாரை உடைக்கப்போவதில்லை என்று கூறினோம் - உடனே பெரியார், பார்! பார்! இவர்கள் சுயமாரியாதையை விட்டுவிட்டார்கள், வைதீகர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஏசினார் - நாம் அஞ்சிவிடவுமில்லை, நமது வளர்ச்சி குன்றிவிடவுமில்லை.

சட்டசபைக்குச் சென்றாலே, காங்கிரசின் காலடியில் வீழ்வார்கள் என்றார் பெரியார், நாம்