பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

223

காங்கிரஸ் எதேச்சதிகாரத்தின் தாக்குதல், பெரியாரின் பயங்கர தாக்குதல், நமக்குள்ளாகவே மூட்டிவிடப்பட்ட சதிச்செயல், இவைகளிலிருந்து கழகத்தைக் காப்பாற்றி வந்திருக்கிறோம்.

என்னைப் பொறுத்த வரையில், கழகத்தை வளர்த்து வருவதிலே நான்