பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229

மனப்போக்கைக் காணும்போதுதான், நான் மிகுந்த வேதனைக்கு ஆளாகிறேன்.

கொள்கையைக் காத்திட கழகம் அழிந்துபடட்டும் என்று கூறுவதும் சரி, கழகம் காத்திட கொள்கை அழியட்டும் என்று சொல்லுவதும்