பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

251

எண்ணி, நாக்கில் நரம்பின்றி ஏசினர் - குறிப்பாக என்னை - என் மீது வீசப்படாத இழிமொழி இல்லை, சுமத்தப்படாத குற்றச்சாட்டு இல்லை – அறிவீர்கள். ஆனால் அதனால் என்னிடம் நீங்கள் காட்டும் பரிவு குறையவில்லை, வளர்ந்தது.

மேடையிலே பேசலாம், மக்கள் கைதட்டுவார்கள், ஆனால்