பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

கலகம் மூட்டிவிட முடிகிறதே, கழகம் அதற்கு விதிவிலக்கா என்று எண்ணி வித்திட்டனர் - சதி முளைத்தது – அது காய்ந்ததே தவிர கழகம் அழியவில்லை.

கழகத்திலே முன்னே நிற்பவர்களைக் கேவலப்படுத்தலாம், மாசு கற்பிக்கலாம், மதிப்பு மடியும் என்று