இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
258
என்றும்,
பிரிவினை கேட்போர் தேர்தலில் ஈடுபடக் கூடாது
என்றும், தடைச்சட்டம் வகுத்திருக்கிறார்கள்.
இதிலே சில தோழர்கள், ஒரு பகுதியை மட்டும் கவனத்திற்கொண்டு பரிகாரம் காண முயற்சிக்கிறார்கள் - அதனால் விபரீதமான பரிகாரம் கூறுகின்றனர்.