பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

வற்றை இணைத்துவிடுகிறார்கள். தொலைவிலிருந்தோ, மிக உயரத்திலிருந்தோ எதிரிகள் பார்க்கும்போது, செடி கொடி போலத் தோற்றமளிக்கவேண்டும். படைவீரர் நடமாடுகின்றனர் என்று தெரிந்தuவிடக்கூடாது என்பதற்காக

வீணாக அழிக்கப்பட்டுவிடுவது வீரமுமல்ல, போர் முறையுமல்ல

தாக்கினோம் தாக்கப்பட்டோம் என்பதே போர்