இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
270
வற்றை இணைத்துவிடுகிறார்கள். தொலைவிலிருந்தோ, மிக உயரத்திலிருந்தோ எதிரிகள் பார்க்கும்போது, செடி கொடி போலத் தோற்றமளிக்கவேண்டும். படைவீரர் நடமாடுகின்றனர் என்று தெரிந்தuவிடக்கூடாது என்பதற்காக
வீணாக அழிக்கப்பட்டுவிடுவது வீரமுமல்ல, போர் முறையுமல்ல
தாக்கினோம் தாக்கப்பட்டோம் என்பதே போர்