பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

தாக்கவந்தனர், தாக்கினர், சாய்ந்தோம் என்பது போர் முறை அல்ல

தடைச்சட்டத்தை எதிர்த்துத்தாக்க நமக்குப் படைவரிசை தேவை ஒன்று இரண்டு அல்ல, பலப்பல தேவை.

ஒரு படை அழிக்கப்பட்டால் மற்றோர் படை என்ற முறையில் படைவரிசை கிளம்பியபடி இருக்கவேண்டும்