நாம், அடக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற உறுதி காட்டியபோது, நமது கழகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒடுக்க சட்டம் வரும் என்று எதிர்பார்த்தோம் — இப்போது வந்திருப்பதோ, கழக நடவடிக்கையை ஒடுக்குவது அல்ல, கழகத்தின் மூலாதாரக் கொள்கையை, கழக அமைப்பை, கழகம் தேர்தலில் ஈடுபடுவதை — இம்மூன்றையும் ஒடுக்கிவிடுவதாக