பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

279

நம்மிலே எவரும் கோழைகளாகி விடுதல் ஆகாது

என்பதாகும்.

எப்படி இவைகளை ஒரு சேரப் பெற வழி வகுப்பது என்பதுதான் எனக்கு இப்போது உள்ள சிக்கல் நிறைந்த சிந்தனை.

உங்கள் ஒவ்வொருவருடைய கருத்தும் எனக்கு ஒவ்வோர் விதத்தில்