பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

289


அவ்விதம், உத்தி பிரியும் நிலைமை ஏற்படும்போது, நான் தி.மு.கழகத்திலிருந்து விலகி, படைவரிசை நடத்துவதாக இருக்கிறேன் – என் அழைப்பு கிடைக்கும் போதெல்லாம், பாசறைப் பிரிவிலிருந்து என் போலவே, விலகல் ஏற்படுத்திக் கொண்டு, நண்பர்கள் வரவேண்டும், படைவரிசை சட்டத்தைச் சந்திக்கும். அதன் விளைவுகளை நாம்