பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20



ஆனால், இப்போது வந்திருக்கும் சட்டம்,

பிரிவினை பேசும்போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக, தேர்தலில் நிற்க விரும்பும் போதெல்லாம் அனுமதி மறுப்பு,
என்ற முறையில் இருக்கிறது.