இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
20
ஆனால், இப்போது வந்திருக்கும் சட்டம்,
பிரிவினை பேசும்போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக ஒரு அமைப்பு ஏற்படுத்தும் போதெல்லாம் தண்டனை. பிரிவினைக்காக, தேர்தலில் நிற்க விரும்பும் போதெல்லாம் அனுமதி மறுப்பு,
என்ற முறையில் இருக்கிறது.