இந்த முழுவடிவத்தையும் முழுப்பொருளையும் நன்கு அறிந்த பிறகே, என்ன செய்வது என்பது பற்றி யோசிக்க வேண்டுமேயன்றி, தடைச் சட்டம் வந்திருக்கிறது, உடைத்தெறிவோம் என்று எண்ணிக் கொள்வதிலே, பொருள் இல்லை, பலன் கிடைக்காது, பொறுப்பானதாகவும் அத்தகைய போக்கைக் கருத முடியாது.