பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22



வந்திருக்கும் நிலைமை, தி. மு. கழகம்,தடைச் சட்டத்தை மீறுவதன் மூலம், பிரிவினையைப் பேசலாம், ஒரு முறை – கடைசி முறை என்ற அளவில்!

பிரிவினைக்காகத்தான் இந்த அமைப்பு என்று கூறி, அதன் காரணமாக அதில் உள்ளவர்கள் பேரில் நடவடிக்கை