இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
298
தடைச்சட்டம் வந்தது, காங்கிரசை வீழ்த்தும் அளவு வளர்ந்திருந்த கழகம், புயலிற்சிக்கிய பெருமரமெனச் சாய்ந்தது என்ற நிலையும் ஏற்படாமல்,
பிரிவினை பேசாதே என்று சட்டம் கட்டளையிட்டது, மூச்சுப் பேச்சு இல்லை, பிரிவினைப் பேச்சே இல்லை