பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27



தண்டனை ஐந்து ஆண்டுகள் என்று கணக்குக்காக வைத்துக் கொண்டு பாா்த்தால், பிரிவினைப் பிரசாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள், நடத்தப்பட வழி ஏற்படும்.

பிரசாரம் என்று, இதனைக் காெள்ளமுடியாது;