பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30



ஆக, முன்பு எடுத்துக் காட்டியபடி, சட்டத்தை எதிா்த்து நிற்பது என்றால், கடைசி கட்டத்துக்கு நாம், நமது மனதைத் தயாராக்கிக் கொள்ளவேண்டும்.

கழகம் அழிக்கப்பட்டுப் போவது

பற்றி, நாம் நமது மனதுக்குச் சாந்தி தேடிக் கொள்ள