பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

முடிவுக்கு வருவது போல; தி.மு.கழகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள முன் வரவேண்டும்.

அதன் காரணமாகவும் அதற்குப் பிறகும்,

நாட்டிலே பெருங்கொந்தளிப்பு ஏற்படலாம்.

தி.மு. கழகம் புதிது புதிதாக