பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மறைவால், குடும்பம் கதியற்றுப் போகும்போது, கைகொடுத்து உதவ, கழகம் இப்போது எடுத்துக் கொள்ளும் முயற்சியே, வரவர கடினமானதாகி வருகிறது.

காங்கிரஸ், திலகா் அவா்கள் நிதி போன்றவைகளைத் திரட்டி வைத்துக்கொண்டிருந்தாலும், பொிய புள்ளிகள் காங்கிரசுக்குப் பக்கபலமாக இருந்தாலும், சிறை சென்ற தோழா்களின், குடும்பம் பாதுகாப்புக்காக ஓரளவு பண உதவி செய்ய முடிந்தது.