பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43



சிறையிலே தாங்கள் கஷ்டப்பட்டாலும், குடும்பம் சலசலத்துப் போகவில்லை என்ற நினைப்பு, சிறையிலுள்ளோருக்கு, மனநிம்மதியைக் கொடுத்தது.

அன்றாடம் பாடுபட்டுப் பணம் பெற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றித் தீரவேண்டியவா்கள் அல்ல, டாக்டா், வக்கீல், வாணிபக் குடும்பத்தினா், நிலச்சுவா்தாா் ஆகியவா்களே பெரும்பாலும், நீண்ட காலச் சிறைவாசம் ஏற்றுக்கொண்டனா்.