பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

என்னமோ என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இவ்வளவுதானா, தி. மு. க? என்று எங்கும் ஏளனம் கிளம்பும்.

சிறையில் உள்ளவர்கள் இதனையும் தாங்கிக் கொண்டு, கழகம் கலைவதையும் பார்த்துக் கொண்டு, மீண்டும் பணியாற்றும் மனநிலை பெற முடியும் என்று நான் எண்ணவில்லை. இந்நிலையில் பிரிவினைப் பிரசாரம் நின்றுவிடுவது, கழக