பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


கழக அமைப்பு கலைகிறது

சிறை செல்லாதவர்கள் கழகத்தை விட்டு விலகுகிறார்கள்.

சிறையில் அடைபட்டவர்கள், வேறு பலர் தடை மீறவில்லையே என்ற வருத்தத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.