பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


கழகம் கலைந்து போன நிலையில், பிரிவினை பேசுவோர் கிடைக்காத நிலையில், சிறையிலிருந்து வெளி வருகிறார்கள்.

மனம் உடைந்த நிலையில் இதில் பலர் பொதுவாழ்வுத் துறையை விட்டே விலகிக் கொள்கிறார்கள்.

மிகச்சிலர், மீண்டும் பிரிவினை பேசி, சிறை செல்கிறார்கள்.