இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
பொதுவாழ்வுத்துறையில் கழகம் இல்லை.
பொதுவாழ்வுத்துறையில் பிரிவினை பற்றிய பிரசாரம் இல்லை.
திட்டமிடாமல், விளைவு பற்றிய கணக்கு எடுக்காமல், மனித இயல்பினை ஆராயாமல், கழகத் தோழர்களின் மனப்பாங்கினை கவனிக்காமல், தடை மீறினால் ஏற்படக்கூடிய நிலை இது.