பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56



பொதுவாழ்வுத்துறையில் கழகம் இல்லை.

பொதுவாழ்வுத்துறையில் பிரிவினை பற்றிய பிரசாரம் இல்லை.

திட்டமிடாமல், விளைவு பற்றிய கணக்கு எடுக்காமல், மனித இயல்பினை ஆராயாமல், கழகத் தோழர்களின் மனப்பாங்கினை கவனிக்காமல், தடை மீறினால் ஏற்படக்கூடிய நிலை இது.