பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57



இனி, பொதுமக்கள், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் போக்கை மாற்றத்தக்க நிலைமை ஏற்படுத்துவார்களா என்பதனைக் கவனிக்கலாம்.

ஒரு இலட்சம் பேராவது சிறைப்பட்டால், பொதுமக்கள் மனம் கொந்தளிக்கும் என்று குறிப்பிட்டேன்.

இந்தக் கொந்தளிப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டால்