பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62



பொதுமக்களின் மனம் நெகிழத்தக்க அளவுக்காகிலும், நம்மில் பல ஆயிரவர் சிறை சென்றால்;

கண்டனக் கிளர்ச்சிகள் நடத்தலாம்.

கலகம் எழலாம்.

நம்மிடம் பற்று கொண்ட சிலர், வெளியே இருந்தால் மட்டுமே, இது கூட ஏற்பட இயலும்.

ஏற்படும்போது,