இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
62
பொதுமக்களின் மனம் நெகிழத்தக்க அளவுக்காகிலும், நம்மில் பல ஆயிரவர் சிறை சென்றால்;
கண்டனக் கிளர்ச்சிகள் நடத்தலாம்.
கலகம் எழலாம்.
நம்மிடம் பற்று கொண்ட சிலர், வெளியே இருந்தால் மட்டுமே, இது கூட ஏற்பட இயலும்.
ஏற்படும்போது,