பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

பற்றும் பாசமும் கொண்ட சிலராவது, நம்மோடு சிறைக்கு வந்துவிடாமல், வெளியே இருந்தால்.

இல்லையென்றால், செய்தி படித்து, வருத்தம் கொண்டு, பொதுமக்கள்; திகைத்துப்போய் நிற்பர்; செயலாற்ற முனையமாட்டார்கள்.

இவைகளை விட