பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80



கொடுமைக்கு ஆளான நம்மிடம் பரிவு காட்டுவதன் மூலமும், நம்மை விடுவிக்க முயற்சிப்போம் என்று பேசுவதன் மூலமும், நம்மிடம் பரிவு கொண்ட மக்களின் ஓட்டுகளை அந்த கட்சிகள் எளிதாகப் பெற முடியும்.

வெற்றி, அந்த கட்சிகளுக்குக் கிடைப்பதன் மூலம், நாம் எந்தக் கொள்கைக்காகக்