பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


ஒப்பக்கொள்ளவும் மாட்டார்கள்; ஒப்புக் கொண்டால், அவர்களும் தேர்தலில் நிற்க முடியாது; நம்மோடு சிறையில் இருக்க வேண்டும்.

ஆகவே திராவிடநாடு கேட்காத, திராவிடநாடு கொள்கையைக் கொள்ளாத சில கட்சிகள், திராவிடநாடு கேட்பதற்காக, சிறையில் கொடுமைப்படுத்தப்படும்,