பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாளைக்கே அயலூர்க் குன்னை
அனுப்பிடும் நாட்டமில்லை;
கேளப்பா, தாடிச்சேதி
கேட்கவும் இல்லை" என்றன்.
ஆளனாம் பொன் முடிக்கோ
சந்தேகம் அதிக ரிக்கக்
கோளனாம் பண்டாரத்தின்
கொடுமையை வெறுத்துச் சென்றான்.

41