பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு வுளத்தில் அழ

கொழுக எழுதிப் பார்த் திருக்கும்
உயிர் ஓவியமே ! மதுகரம் வாய்

மடுக்கும் குழற் காடேத் துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!

மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே !"

70