இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு வுளத்தில் அழ
கொழுக எழுதிப் பார்த் திருக்கும்
உயிர் ஓவியமே ! மதுகரம் வாய்
மடுக்கும் குழற் காடேத் துமிள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே !"
70