இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமறைநாய்கள் மான நாய்கன்
வாய்மூடிக் காத்திருந்தார்
குறைவறு பரி சனங்கள்
கூட்டமாய்த் தொடர, அன்பால்
இறைவனாம் தேசிகன் தாள்
இறைஞ்சிய குரு பரன் தாள்,
யிறைஞடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.
76
சமறைநாய்கள் மான நாய்கன்
வாய்மூடிக் காத்திருந்தார்
குறைவறு பரி சனங்கள்
கூட்டமாய்த் தொடர, அன்பால்
இறைவனாம் தேசிகன் தாள்
இறைஞ்சிய குரு பரன் தாள்,
யிறைஞடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.
76