பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமறைநாய்கள் மான நாய்கன்
வாய்மூடிக் காத்திருந்தார்

குறைவறு பரி சனங்கள்
கூட்டமாய்த் தொடர, அன்பால்

இறைவனாம் தேசிகன் தாள்
இறைஞ்சிய குரு பரன் தாள்,

யிறைஞடி தன்னைப் பாடிப்
பெருஞ் சிறப்போடு சென்றான்.

76