பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/803

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

776

7-12-1941 கனகாபிஷேகம்-கொள்ளுப் பேரனால்

13-1-1942 இரவு மெத்தைப் படியில் தவறி விழுந்தது.

29-1-1942 டாக்டர் திருமூர்த்தி அவர்கள் வந்து பார்த்து, அவரது ஆலோசனையின்படி சிவராம கிருஷ்ணையரைக் கொண்டு நிழற்படம் எடுக்கப்பட்டது.

12-2-1942 திருக்கழுக்குன்றம் சென்றது.

27-4-1942 மாலை குளிர் ஜுரம் கண்டது.

28-4-1942 மாலை 3-35க்கு இறைவனடி சேர்ந்தது.

5-7-1943 "டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்" தொடக்க விழா - திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்கள் ஆதரவில்

1948 உருவச்சிலை மாநிலக் கல்லூரியில் திறக்கப்பெற்றது.

1955 நூற்றாண்டு விழா.


பிழையும் திருத்தமும்

பக்கம் வரி பிழை திருத்தம்
10 26 இவர்கள் இவர்களில்
17 27 ஜீரணமாவதில்லை ஜீரணமாவதில்லை”
145 17 தாத்தாத்திரேய தத்தாத்திரேய
193 1 சீர்காழிக்கோவை சீகாழிக்கோவை
193 21 கவனித்தராம் கவனித்தாராம்
194 6 ஐயரிமிடருந்து ஐயரிடமிருந்து
197 8 எதுவகையில் எதுகையில்
200 27 பிறிகு பிறகு
201 6 இருக்கிறார்களா? இருக்கிறார்களா?”
,, 7 ,, ,,
464 35 சார்பினாலோா சார்பினாலோ
579 20 ராஜகோபலார்ச்சாரியர் ராஜகோபாலாச்சாரியர்
699 18 ஒருங்காக ஒழுங்காக
716 11 வைஷ்ணவ வைஷ்ணவர்