இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
776
7-12-1941 கனகாபிஷேகம்-கொள்ளுப் பேரனால்
13-1-1942 இரவு மெத்தைப் படியில் தவறி விழுந்தது.
29-1-1942 டாக்டர் திருமூர்த்தி அவர்கள் வந்து பார்த்து, அவரது ஆலோசனையின்படி சிவராம கிருஷ்ணையரைக் கொண்டு நிழற்படம் எடுக்கப்பட்டது.
12-2-1942 திருக்கழுக்குன்றம் சென்றது.
27-4-1942 மாலை குளிர் ஜுரம் கண்டது.
28-4-1942 மாலை 3-35க்கு இறைவனடி சேர்ந்தது.
5-7-1943 "டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்" தொடக்க விழா - திருமதி ருக்மிணி அருண்டேல் அவர்கள் ஆதரவில்
1948 உருவச்சிலை மாநிலக் கல்லூரியில் திறக்கப்பெற்றது.
1955 நூற்றாண்டு விழா.
★
பிழையும் திருத்தமும்
பக்கம் | வரி | பிழை | திருத்தம் |
10 | 26 | இவர்கள் | இவர்களில் |
17 | 27 | ஜீரணமாவதில்லை | ஜீரணமாவதில்லை” |
145 | 17 | தாத்தாத்திரேய | தத்தாத்திரேய |
193 | 1 | சீர்காழிக்கோவை | சீகாழிக்கோவை |
193 | 21 | கவனித்தராம் | கவனித்தாராம் |
194 | 6 | ஐயரிமிடருந்து | ஐயரிடமிருந்து |
197 | 8 | எதுவகையில் | எதுகையில் |
200 | 27 | பிறிகு | பிறகு |
201 | 6 | இருக்கிறார்களா? | இருக்கிறார்களா?” |
,, | 7 | ,, | ,, |
464 | 35 | சார்பினாலோா | சார்பினாலோ |
579 | 20 | ராஜகோபலார்ச்சாரியர் | ராஜகோபாலாச்சாரியர் |
699 | 18 | ஒருங்காக | ஒழுங்காக |
716 | 11 | வைஷ்ணவ | வைஷ்ணவர் |