இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45 0 முருகுகந்தரம் வேகமாக வீசும்போது பருவக் கொம்பில் பூத்த 好剑}6砌了脏60Tö硬霄
தாமாகஉதிர்ந்து விடுகின்றன மேலும்பருவச் சலனங்களால் பாதிக்கப்படாத அளவுக்கு 5Wolf §_6IT6[Ilf) பக்குவப்பட்டிருக்கிறது. நெடுமுடி:
அம்ரிதா.
(மெதுவாக அவள்கையைப் பற்றுகிறான்) அம்ரிதா:
காதலோடு தீண்டும் உங்கள் விரல்களின் ஸ்பரிசம் கூட என்னைப் பரவசப்படுத்தவில்லை. ஆனால்ஆறுதலாக இருக்கிறது. என்னைத் தாங்க இரு கைகளும் நான் தளிர்த்துப்படர இரண்டு தடந்தோள்களும் இருக்கினறன என்ற நம்பிக்கையால்
தெடுமுடி :
வேதனையில் உராய்ந்து உராய்ந்து உன் இதயக்கயிறு தேய்ந்து போயிருக்கிறது, அம்ரிதா:
உண்மை! சிறு அதிர்ச்சியையும் அது தாங்காது.