பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 88 பாம்புப் புற்றுத்தான். நடைதடுக்கி விழுந்தாலும் இனியுன்கையில் நான் தடுக்கி ஒரு போதும்விழமாட்டேன்.

(மயங்கி விழகிறாள். அப்போது ஒரு மின்னல் தோன்றிச் சகுந்தலை யை வாரி எடுத்துச் செல்கிறது) ஒலிபெருக்கி:

காலத்தின் சிறகு ஐந்தாண்டுகளைக் கடந்து சொன்று விட்டது,

சென்றுமீளும் துஷ்யந்தன் வழியில் ஒரு LissosolsőööIIILI பார்க்கிறான் அழகு அமைதியை மணந்து துயமையைப பிரசவிக்கும் தோற்றம் அது

மாதலி தேரை அங்கே நிறுத்துகிறான். துடிக்கும் மின்னல் வெட்டாக ஒரு சிறுவன் சிங்கக்குட்டியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனைவிப்போடுபார்த்த துஷயந்தன. துஷ்யத்தன்:

தம்பி!'