இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நம்பி :
எரிநட்சத்திரம் 0 80 வீணா எழுதியிருக்கும் இந்தக் கவிதை எதைக் குறிக்கிறது எனறுசொல் பார்க்கலாம்,
விட்டிலின்மரணத்தைப் பற்றி,
மேகலை :
நம்பி.
அதுதானில்லை, இப்பாடலில்வீட்டில் ஒரு பூச்சியன்று, ஒரு குறியீடு,
அப்படியா?
மேகலை:
ஆமாம்இதில் வரும் விட்டில்'தன்னையறியாமல் ஒன்றில் தன்னையிழந்து
அதனின்று
தனனை மீட்டுக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் உயிரின் தத்தளிப்பிற்குக் குறியீடு.
அந்த உயிர் ஒர்விட்டிலாகவும் இருக்கலாம்! விபசாரியாகவும் இருக்கலாம். போதைப் பழக்கத்தில் மாட்டிக் கொண்டு புலம்புபவராகவும் இருக்கலாம்.