பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி :

எரிநட்சத்திரம் 0 80 வீணா எழுதியிருக்கும் இந்தக் கவிதை எதைக் குறிக்கிறது எனறுசொல் பார்க்கலாம்,

விட்டிலின்மரணத்தைப் பற்றி,

மேகலை :

நம்பி.

அதுதானில்லை, இப்பாடலில்வீட்டில் ஒரு பூச்சியன்று, ஒரு குறியீடு,

அப்படியா?

மேகலை:

ஆமாம்இதில் வரும் விட்டில்'தன்னையறியாமல் ஒன்றில் தன்னையிழந்து

அதனின்று

தனனை மீட்டுக் கொள்ள முடியாமல் தவிக்கும் ஓர் உயிரின் தத்தளிப்பிற்குக் குறியீடு.

அந்த உயிர் ஒர்விட்டிலாகவும் இருக்கலாம்! விபசாரியாகவும் இருக்கலாம். போதைப் பழக்கத்தில் மாட்டிக் கொண்டு புலம்புபவராகவும் இருக்கலாம்.