பக்கம்:எல்லோரும் வாழ வேண்டும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை அன்பர் பலர் அவ்வப்போது தாம் தாம் வெளியிடும் இதழ்களுக்கும் மலர்களுக்கும் கட்டுரை வேண்டுமென்று எழுதுவர்அன்றி நேரில் வற்புறுத்துவர். அவர்தம் அன்புக்குக் கட்டுப்பட்ட நான் இயன்ற வரை அவ்வப்போது எழுதுவது வழக்கம். அவ்வாறு எழுதிய பல கட்டுரைகள் முன் னரே மும்முறை தொகுப்பு நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டிலே இதழ்களில் எழுதிய இருபத்தைந்து கட்டுரைகளே இன்று இந்நூல் வடி வில் ' எல்லோரும் வாழ வேண்டும் " என்ற தலைப்பில் வெளிவருகின்றது. கடந்த ஆண்டில் சமுதாய வாழ்வு பற்றி யும் பண்பாடு பற்றியும் ஆய்ந்து பல நூல் கள் பயிலும் முயற்சியில் ஈடுபட்டிருந் தேன். எனவே அந்த ஈடுபாட்டுக் கிடை யில், அன்பர்தம் விழைவினை நினைக்கும் போது அதே அடிப்படையில் சில எண் .ணச் சிதறல்கள் உருவாயின. எனவே