பக்கம்:எழில் உதயம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருமைப்பாடு 2 : 1

பெருகு பரமா னந்தவெள்ளப்

பெருக்கே!" 'விழித்துறங்கும் தொண்டர்

உழுவலன் பென்புருகநெக்கு அள்ளுற உள்ளே கசிந்துரறு

பைந்தேறல்' என்பவற்றைக் காண்க.

இப்படியெல்லாம் உள்ளத்தே நின்று ஆனந்த ஊற்ருகப் பெருக்கெடுக்கும் அம்பிகை எப்போதும் கண்ணுள் மணியாக நின்று, மெய்யான பார்வையை அருள் கிருள். அன்னையின் அருள் பெற்ற பிறகு காணும் காட்சியே வேறு. அதற்கு முன் பஞ்சபூதப் பொருளாகத் தோற்றிய உலகம் இப்போது அம்மையின் திருவுருவாகத் தோற்று கிறது. அவள் அன்பர்களின் கண்ணுள் மணியாக நின்று . இந்தக் காட்சியைக் காணச் செய்கிருள். பக்தர்கள் பால் இரக்கம் கொண்டு இந்த நிலையை அருள்கிருள்; கண்மணி யாக நிற்கிருள்.

அளிய என் கண்மணியே! அபிராமிபட்டர் தம் கடைப் பிடியையும் அதனல் விளைந்த அநுபவத்தையும் இந்தப் பாடலில் சொன்னர்.

கொள்ளேன் மனத்தில்கின் கோலம் அல் லாது; அன்பர் கூட்டங்தன்னை விள்ளேன்; பரசமயம்விரும்

பேன்; வியன் மூவுலகுக்கு உள்ளே, அனைத்தினுக் கும்புறம்

பே, உள்ளத் தேவிளைந்த கள்ளே, களிக்கும் களியே,

அளியளன் கண்மணியே! (விரிந்த மூன்று உலகங்களுக்கும் உள்ளே அந்தர்யாமி யாக உள்ள தாயே, எல்லா உலகங்களுக்கும் அப்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எழில்_உதயம்.pdf/219&oldid=546374" இலிருந்து மீள்விக்கப்பட்டது