பக்கம்:எழில் விருத்தம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் - 49 7. கடலோரம் :${}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}ధీ:ఖీ:{}{ மக்கள் வாழும் பரப்பாம் உலகில் வாழ்நீர் முக்காலே ஒக்கும் என்ற மேலோர் வாக்கை ஒக்கும் நீள்கடலின் பக்கக் கரையாம் மணலின் பரப்பாம் பாயும் அலைவெருட்டி மிக்க புகழ்சேர் நாட்டைக் காக்கும் வீரன் கடலோரம் ! 1 பெய்தல் விளைக்கும் வான முகில்கள் பிறந்த நீள்கடலின் கையாம் அலைகள் കെinങ്ങഥ கண்டே காலப் பேரரசன் உய்ய நெடுக நிறுத்தும் படையோ ஒளிமண் பெருமேடு? நெய்தல் நாட்டின் அரனோ சுவரோ . நீண்ட கடலோரம் ? 2